உலகிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச நாணயநிதியம்

கடந்த ஆண்டை விடவும் 2023 ஆம் ஆண்டு முழு உலகுக்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் மெதுவான வளர்ச்சியே இதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். உக்ரைன் போர் மற்றும் அதிக வட்டி வீதங்கள் உக்ரைன் போர் மற்றும் அதிக வட்டி வீதங்கள் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் என கடந்த ஒக்டோபர் மாதம் … Continue reading உலகிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச நாணயநிதியம்